CALL US NOW 0452-2337968

Uncategorized

மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வு (சட்டமும் விளக்கமும்)

முனைவர் அ. சகாய பிலோமின்ராஜ், வழக்கறிஞர் மூன்றாம் பதிப்பு: 2023 25.02.2023 அன்று; தமிழ்நாடு துப்புரவு தொழிலாளர்களுக்கான முதல் மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. இம் மாநாட்டில் முனைவர். சகாய பிலோமின்ராஜ் சே.ச அவர்கள் எழுதிய கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற புத்தகம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் தோழர். விக்ரம் அவர்களால் வெளியிடப்பட்டது.

Read More

Sign up for E-Newsletter Muhil Muzhakkam